இஹைலிங் மற்றும் டாக்சிகளுக்கான ஆயுட்காலம் வரம்பு 10 வருடத்திலிருந்து 15 வருடங்களாக அதிகரிகப்படுள்ளது.
இது இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க உள்ள இஹைலிங் களுக்கு ஆயுட்காலம் நீடிப்பு வழங்கப்பட்ட வேளையில், டாக்சியின் ஆயுட்காலம் நீடிப்பு தீபகற்ப மலேசியா முழுவது வழங்கப்படுள்ளதாக ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.