சிறப்புக்குளழு அமைக்கப்பட்டது

சிலாங்கூர் , ஜூலை 26

 சிலாங்கூர்  மாநிலத்தில்  நீர் மாசுப்பாடு  காரணமாக நீர் விநியொகச்  செவையில்  இடையூறு ஏற்பட்ட  சம்பவங்களை  ஆராய  சிறப்புக்  குழு அமைக்கப்படும்  என்று  SPAN எனப்படும்  தேசிய  நீர் சேவை  ஆணையம்  அறிவித்துள்ளது .

 நீர் மாசுப்பாட்டின்  காரணமாக  நீர்  விநியோகத்  தடை தொடர்பில்  தேவையான தகவல்களை  திரட்டும்  பணியை SPAN  மேற்கொள்ளும்  என்று  தெரிவித்துள்ளது .

  இவ்வாரம்  முற்பகுதியில்  சிலாங்கூர் , குடாங்  ஆற்றில் நீர்  மாசுப்பாடு  காரணமாக  நீர்  சுத்தகரிப்பு  மையம்  நிறுத்தப்பட்டதல்  கிள்ளன் , பெட்டலிங்  ஜெயா  உட்பட 7 மாவட்டங்களில் நீர் விநியோகத்தடை  எற்பட்டது.  

WATCH OUR LATEST NEWS