பாரிஸ், ஆகஸ்ட் 01
யுக்ரேன் வீராங்கனை யாரோஸ்லாவா மஹுசிக், ஜூலை மாதம் பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் 37 ஆண்டுகளாக இருந்த சாதனையை முறியடித்து ஒரு புதிய உலக சாதனையைப் படைத்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படும் வீராங்கனைகளில் அவரும் ஒருவர். விளையாட்டு நிபுணர்களின் கூற்றுப்படி, தடகளத்தில் அவர் புரிந்த சாதனை ஒரு தனித்துவமான வெற்றிக் கதை. ஏனெனில் தடகளத்தில் பெரும்பாலான உலகச் சாதனைகள் 1980களில் தான் முறியடிக்கப்பட்டன.