குவந்தான்,ஆகஸ்ட் 16-
குவந்தான், தாமன் கேம்படங் மஃமூர் பிங்கிறான் புத்ரா-வில் நேற்றிரவு 8 .50 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் சாம்பலாகியது
அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிருடன் சேதமும் ஏற்படவில்லை . தகவல் கிடைத்து , சம்பவ இடத்தை வந்தடைந்த தீயணைப்புப் படையினர் , கொழுந்து விட்ட எரிந்த தீ, மற்ற வீடுகளிலும் பரவாமல் தடுக்க வீச்சில் அணைத்ததில் , தீயின் ஜுவாலை , சுமார் அரை மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீயை அணைப்பதில் வீரர்கள் ,தீயணைப்புப் படையினரின் பொது நீர் குழாய்களை பயன்படுத்தினர்.