கோலா நெராங்,செப்டம்பர்
கெடா, பதாங் டெராப் – யைச் சேர்ந்த அம்மாவும் மகனும் கெடா- வில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மூழ்கி
இறந்தனர்.
தயாரான சல்மா மாட் ஜைன் மற்றும் அவரது மகன் முஹம்மது ரோஸ்மன் ரோஹாடி உடல்கள் வெள்ள நீருக்கு அடியில் உள்ள பனைமரத்தின் ஓலைகளில் சிக்கிய நிலையில் காணப்பட்டனர். மேலும், இன்று அவர்கள் ஒன்றாக அடக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர்களின் உறவினர் தெரிவித்தார்.