அரசாங்க ஊழியர்களுக்கு 500 வெள்ளி சிறப்பு உதவித் தொகை

கோலாலம்பூர், அக்டோபர் 18-

அரசாங்க ஊழியர்களில் Gred 56 மற்றும் அதற்கும் கீழூ உள்ள அனைவருக்கும் ஒரு முறை வழங்கக்கூடிய  தலா 500 ரிங்கிட் சிறப்பு  உதவித் தொகை வழங்கப்படும்.

அதேவேளையில் பணி ஒய்வுப்பெற்றவர்களுக்கு தலா 250 ரிங்கிட் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS