கோலாலம்பூர், ஜூன்.27-
நாளை ஜுன் 28 ஆம் தேதி முதல் ஜுலை 1 ஆம் தேதி வரை நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெயில் கடுமையாக இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மேட் மலேசியா அறிவித்துள்ளது.
மழையளவு மிகக் குறைவாக இருக்கும் நிலையில் பல இடங்களில் சுட்டெறிக்கும் வெயிலின் கடுமை அதிமாகக இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.