May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நோயாளிகளிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்ட மருத்துவர்

Share:

மெங்லெம்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரை பேரா மாநில சுகாதார துறை (JKN), கண்டித்துள்ளது.

சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வதுடன் குழந்தைகளை 'ஏக்கோர் எனும் சொல் பயன்படுத்தி அழைத்த அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 6 ஆம் தேதி மருத்துவமனைக்கு உடல்நலமின்றி வந்த குழந்தையிடம் மருத்துவ அதிகாரி சிகிச்சை அளித்த விதம், மரியாதை இன்றி பேசியதாக புகார் பெறபட்டதாக மாநில சுகாதார தலைவர் டாக்டர் சிராஜுடின் ஹஷிம் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரை கண்டித்ததாகவும் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மரியாதையாக நடந்து கொள்வதுடன், இனி இத்தகைய தவறு நடந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை படுத்தபட்டதாக அறிக்கை ஒன்றில் அவர் வெளியிட்டிருந்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை