May 21, 2026
Thisaigal NewsYouTube
இ மடானி  100 வெள்ளி மக்களின் சுமையை குறைக்கிறது
தற்போதைய செய்திகள்

இ மடானி 100 வெள்ளி மக்களின் சுமையை குறைக்கிறது

Share:

டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கி வழங்கப்படும் இ மடானி 100 வெள்ளிக்கான பண பட்டு வாடா பொதுமக்களின் பண சிக்கலை தீர்ப்பதற்கு பெரும் உதவியாக இருப்பதாக பெறுபவர்கள் கூறியிருக்கின்றனர்.

அப்பண பட்டு வாடாவை பயன்படுத்தி நல்ல உணவுகளை வாங்கி சாப்பிட முடிவதாலும் மாத நடுவில் எழும் பண சிக்கலை தவிர்ப்பதற்கு இத்தொகை பெரும் உதவியாக இருப்பதாக அறியப்படுகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வரை இந்த தொகையை பயன்படுத்த முடியும். MAE Maybank, Shopee, Touch N' Go, Petronas Setel ஆகிய செயல்களில் இந்த இ மடானி ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படவுள்ளதால் இன்னும் விண்ணப்பம் செய்யாதவர்கள் விண்ணப்பித்து அத்தொகையை பெற்றுக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது