May 21, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரை பதறவிட்ட ஆடவன் ஒரு மாத கால சிறை
தற்போதைய செய்திகள்

போலீசாரை பதறவிட்ட ஆடவன் ஒரு மாத கால சிறை

Share:

பெட்டாலிங் ஜெயா விலிருந்து சைபர்ஜெயா வரை 28 போலீஸ் கார்கள் பின்தொடர்ந்த போது பரவலான கவனத்தைப் பெற்ற பெஸ்ஸா ரக வாகன ஓட்டுநருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாத கால சிறைத்தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் விதித்துள்ளது.

பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய காரணத்திற்காக 27 வயதுடைய பி.அன்பரசன் - னுக்கு ஐந்து ஆண்டுகள் வாகன ஓட்ட தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக மாஜிஸ்திரேட் ஷஹரில் அனுவார் அஹ்மத் முஸ்தபா தெரிவித்தார்.

அன்பரசனுடன் 21 வயதுடைய அவரின் மனைவி எம்.ரிஷ்லானி- யும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அனுமதியின்றி கூர்மையான ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் குற்றச்சாட்டப்பட்டனர்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை