May 21, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் தீவில் அழுகிய நிலையில் உடல் மீட்பு
தற்போதைய செய்திகள்

பங்கோர் தீவில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

Share:

பங்கோர் தீவில், பங்கோர் லாவோட் என்ற இடத்தில் அழுகிய நிலையில் மனித உடல் மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், அவ்வழியை கடந்தவர்கள், சடலத்தை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக மஞோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.

நீல நிற ஜீன்ஸ், சிவப்பு நிற சட்டையை அணிந்திருந்த நபரிடம் எந்தவொரு அடையாளப் பத்திரமும் கண்டு பிடிக்கப்படாததால் அந்நபர் யார் என்பதில் அடையாளம் காண இயலவில்லை. அந்நபர் இரண்டு வாரத்திற்கு முன்பு இறந்து இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக முகமட் நோர்டின் குறிப்பிட்டார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை