May 21, 2026
Thisaigal NewsYouTube
பட்டதாரிகள் ஆசிரியர்கள் நியமன விவகாரம்
தற்போதைய செய்திகள்

பட்டதாரிகள் ஆசிரியர்கள் நியமன விவகாரம்

Share:

ஆசிரியர் தொழில் துறையில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்குள் ஆசிரியர்களின் பணியிடங்களை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சுக்கு தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக இன்று, தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் அன்வாருடன் ஒரு சந்திப்பு எனும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த ஆண்டில் இடைநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று அண்மையில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் அறிவித்து இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி