May 21, 2026
Thisaigal NewsYouTube
பிரதிநிதித்துவ மனுவை இன்னும் சார்வு செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

பிரதிநிதித்துவ மனுவை இன்னும் சார்வு செய்யவில்லை

Share:

பொது அமைதிக்கு குத்தகம் விளைவித்ததாக போலீஸ் உயர் அதிகாரி இன்ஸ்பெக்டர் ஷீலா ஷேரன் க்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ளுமாறு சட்டத்துறை அலுவலகத்தில் பிரதிநிதித்துவ மனுவை தாங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று அந்த போலீஸ் அதிகாரியின் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் ஷீலா ஷேரன்க்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் தாங்கள் எந்தவொரு பத்திரத்தையும் இன்னும் பிராசிகியூஷன் தரப்பினரிடமிருந்து பெறவில்லை என்று மனோகரன் மலையாளம் விளக்கினார்.

இன்ஸ்பெக்டர் ஷீலா ஷேரன்க்கு எதிரான வழக்கு விசாரணை இன்று செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, சில பத்திரங்களை மட்டுமே தாங்கள் பிராசிகியூஷன் அதிகாரியிடமிருந்து பெற்றுள்ளதாகவும், இன்னும் சில பத்திரங்களை வரும் ஜனவரி 15 ஆம் தேதி பெறவிருப்பதாகவும் மனோகரன் தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்