May 21, 2026
Thisaigal NewsYouTube
15 மாத குழந்தை மூழ்கி இறந்தது
தற்போதைய செய்திகள்

15 மாத குழந்தை மூழ்கி இறந்தது

Share:

ரந்தாவ் பஞ்ஞாங்,தாமான் ராந்தாவ் பாரு- வில் 15 மாத ஆண் குழந்தை சதுப்பு நிலத்தில் மூழ்கி இறந்தது.

நேற்று மதியம் 2.20 மணியளவில் ஃபிர்டாவுஸ் முஹமாட் ஃபைசால் - என்கிற அக்குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாக ரந்தாவ் பஞ்ஞாங் தீயணைப்பு நிலையத்தின் தலைவர் ஷாபாவி ஸ்தாபா தெரிவித்தார்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த அக்குழந்தையின் உடல் நீர் மீட்பு குழுவினரால் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சவப் பரிசோதனைக்காக பசிர் மாஸ் மருத்துவமனைக்கு அக்குழந்தையின் உடல் கொண்டு செல்லப்பட்டதாக ஷாபாவி ஸ்தாபா குறிப்பிட்டார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி