May 21, 2026
Thisaigal NewsYouTube
17 பூர்வக் குடிமக்கள் இடமாற்றம் செய்யப்படுவர்
தற்போதைய செய்திகள்

17 பூர்வக் குடிமக்கள் இடமாற்றம் செய்யப்படுவர்

Share:

கேமரன் மலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பூர்வக் குடி இணத்தைச் சேர்ந்த 17 குடும்பங்கள் அரசாங்க குவாட்டர்ஸ்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவர் என பூர்வக் குடி மக்கள் மேம்பாட்டுத் துறையான Jakoa தெரிவித்தது.

அடுத்த மாத தொடக்கத்தில் தண்ணீர். மின்சார இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பான சிக்கல்கள் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு தங்க வைக்கப்படுவார்கள் என்று Jakoa கூறியது.

நீண்ட காலத் தீர்வு நடவடிக்கையாக. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை மறு சீரமைப்பு செய்ய 3 மில்லியன் வெள்ளி தேவைப்படும் என பொதுப் பணித் துறையின் தொழில்நுட்பப் பிரிவு மேற்கொண்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அது நிறைவடைய இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் எனவும் கூறப்பட்டது.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்