May 21, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் ஆஜராகுவேன்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை எதிர்கொள்ள நீதிமன்றத்தில் ஆஜராகுவேன்

Share:

மலாக்கா ஆளுநர் துன் அலி ருஸ்தாம் சம்பந்தப்பட்ட ஒரு பதிவிறக்கத்தை அனுப்பி வைத்தது தொடர்பாக குற்றவியல் வழக்கை எதிர்கொள்வதற்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை மலாக்கா, அலோர் காஜா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாம் ஆஜராகவிருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிர்டின் ஷாரி யின் பத்திரிகை செயலாளர் ஜேய் ஜேய் டெனிஷ் தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு சினத்தை ஏற்படுத்தும் ஓர் அறிக்கையை வெளியிட்டதற்காக குற்றவியல் சட்டம் 505 பிரிவின் கீழ் தாம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருப்பதாக போலீசார் தம்மிடம் தெரிவித்து இருப்பதாக ஜேய் ஜேய் டெனிஷ் குறிப்பிட்டார்.

தவிர 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக சட்டத்தின் கீழ் மற்றொரு குற்றச்சாட்டையும் தாம் எதிர்நோக்கக்கூடும் என்று ஜேய் ஜேய் டெனிஷ்தெரிவித்துள்ளார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை