May 21, 2026
Thisaigal NewsYouTube
உறங்கி கொண்டிருப்பவரை தொந்தரவு செய்த ஆடவன் மரணம்
தற்போதைய செய்திகள்

உறங்கி கொண்டிருப்பவரை தொந்தரவு செய்த ஆடவன் மரணம்

Share:

குளுவாங், ஃப்லாட் ஹஜி மானான் -யில் பங்லாடேஷி பிரஜையான ஒருவர் தன் தூக்கத்தை கெடுத்ததற்காக சக நாட்டவரை சேர்ந்த நபரை கத்தியால் வெட்டி கொலை செய்தார்.

அங்காடியில் வேலை செய்து வரும் 28 வயதுடைய முஹமாட் சோபுஜ் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்கள் கண்டறியப்பட்டதாக குளுவாங் காவல்துறைத் தலைவர் பாஹ்ரின் நோ தெரிவித்தார்.

இன்று காலை 10 மணியளவில் பங்லாடேஷி பிரஜை ஒருவரிடமிருந்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக பாஹ்ரின் நோ கூறினார்.

அந்நபர் உறங்கி கொண்டிருக்கும் பொழுது முஹமாட் சோபுஜ் அவரை தொந்தரவு செய்ததாகவும், கோபத்தை பொறுத்து கொள்ள முடியாமல் அந்நபர் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக பாஹ்ரின் நோ விவரித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை