May 21, 2026
Thisaigal NewsYouTube
கவிஞருக்கு யூ.பி.எம் அஞ்சலி செலுத்தியது
தற்போதைய செய்திகள்

கவிஞருக்கு யூ.பி.எம் அஞ்சலி செலுத்தியது

Share:

காசாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மரணமடைந்த முன்னாள் மாணவர்களுக்கும் புகழ்பெற்ற கவிஞர் டாக்டர் ரிஃபாட் அலரீர் -க்கும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் யூ.பி.எம் இறுதி அஞ்சலி செலுத்தியது.

இணை பேராசிரியர் டாக்டர் நோரிதா ஓமார் - ரின் மேற்பார்வையின் கீழ் டாக்டர் ரிஃபாட் முதுக்கலை செய்து வருவதாக முன்னாள் மாணவர்களின் முகநூல் அகப்பக்கத்தில் தெரியவந்துள்ளது. யூ.பி.எம் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், காசாவில் தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களையும் தன் குடும்பத்தினரோடு சேர்ந்து தாமும் குண்டுவெடிப்புக்கு பலியாகிவிட்டதாகவும் டாக்டர் ரிஃபாட் தெரிவித்திருக்கிறார்.

டாக்டர் ரிஃபாட் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் என்று யூ.பி.எம் முன்னாள் மாணவர்கள் முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தனர்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை