May 21, 2026
Thisaigal NewsYouTube
மூன்று கார்கள் விபத்துள்ளான சம்பவ குறித்து போலீசார் விசாரனை
தற்போதைய செய்திகள்

மூன்று கார்கள் விபத்துள்ளான சம்பவ குறித்து போலீசார் விசாரனை

Share:

ஜாலான் பெர்னாம், பத்து 3,ஜாலான் கிள்ளான்-தெலுக் இந்தான்,53 ஆவது கிலோமீட்டரில் மூன்று வாகனங்கள் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை குறித்து சாட்சியாளரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

23 வயதுடைய நொர்ஷாம் நசுல்லா ரஹிம் இந்த கோர விபத்தில் மாண்டதாக தெரியவந்துள்ளது. பெரோடுவா பேசா ரக வாகனத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரை வெளியேற்ற உதவிய ஓர் ஆடவன்தான் இவ்விபத்திற்கு சாட்சியாக அமைந்ததாக குவாலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்லி காசா தெரிவித்தார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட நபரை குறித்து போதுமான விவரங்கள் இல்லாததால் இதுக்குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு ரம்லி காசா கேட்டு கொண்டார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்