May 21, 2026
Thisaigal NewsYouTube
முறையற்ற நீக்கம் - மேல்முறையீடு செய்ய மாட்டேன் !
தற்போதைய செய்திகள்

முறையற்ற நீக்கம் - மேல்முறையீடு செய்ய மாட்டேன் !

Share:

முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஷாம் ஜலீல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறும் கடிதம் கிடைத்ததை உறுதிப்படுத்தினார். ஆனால், அந்த நிக்கமானது, கட்டுழுங்கு வாரியத்தின் மூலம் முடிவு எடுக்கப்படாததால் மேல்முறையீடு செய்ய மறுத்துவிட்டதாக இஷாம் டெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை நடந்த உச்சமன்றக் கூட்டத்தில் அம்னோவின் தலைவர் ஸாஹிட் ஹமிடி எடுத்த முடிவுதான் இந்த நீக்கம் என இஷாம் குற்றஞ்சாட்டினார். எனவே, தாம் இவ்விவகாரம் குறித்து மேல் முறையீடு செய்வதில் எந்தப் பயனும் இல்லை என இஷாம் மேலும் சொன்னார்.

அம்னோவின் பொதுச் செயலாளர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுகி கையொப்பமிட்டு இஷாமுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அக்கட்சியின் சட்டவிதி 5.9 இன் படியும் 10.6 இன் படியும் சிஹாம் உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை