May 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் நான்கு நாள் குடிநீர் துண்டிப்பு
தற்போதைய செய்திகள்

பினாங்கில் நான்கு நாள் குடிநீர் துண்டிப்பு

Share:

2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை பினாங்கில் குடிநீர் துண்டிப்பு ஏற்படவுள்ளது. சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையம், இன்னும் சில இடங்களில் பழுதுபார்க்கும் பணிகள் அடிப்படையில் இந்த 96 மணி நேர குடிநீர் துண்டிப்பு நடைபெறவுள்ளது.

ஆயிரக்கணக்கான பினாங்கு குடியிருப்புவாசிகள் புத்தாண்டை நீரின்றி வரண்ட நிலையில் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

பொதுமக்கள் முன்னதாகவே 4 நாள் தேவையான நீர்களை சேகரித்து வைத்து கொள்ளுமாறு Penang Water Supply Corporation (PBAPP) தெரிவித்துள்ளது. இதுக்குறித்து விரைவில் அறிக்கை வெளியாக்கப்படுவதாகவும் இன்று செய்தியாளர் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

நான்கு நாட்கள் நீர் இல்லை என்றால் உணவு வியாபாரம் செய்பவர்களை பெரியளவில் பாதிக்கும் என்று வியாபாரிகள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை