May 21, 2026
Thisaigal NewsYouTube
ஒரு கோடி மக்களை பதிவதற்கு இலக்கு
தற்போதைய செய்திகள்

ஒரு கோடி மக்களை பதிவதற்கு இலக்கு

Share:

ஓன்லைன் மூலம் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளும் முறையான MyDigital ID, அடுத்த ஆண்டு, முதலாவது காலண்டில் ஒரு கோடி மக்களை பதிவு செய்யும் இலக்கை கொண்டுள்ளளது என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் தெரிவித்துள்ளார்.

MyDigital ID, முறை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக தற்போது அது பரிசீலனையில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய அடையாள முறையை பிரதமர் துறையின் கீழ் உள்ள MIMOS BERHAD அமல்படுத்தவிருக்கிற்து. இதில் உள்துறை அமைச்சின் பங்களிப்பு, அதன் கொள்கை மற்றும் திட்ட முறையை கண்காணிப்பதாகும் என்று சைபுடின் விளக்கினார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்