தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஃப். பிற்கு விரைவில் புதிய தலைமை செயல்முறை அதிகாரி நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இபிஎப். வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக இருந்த டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசா, இரண்டாவது நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த வாரியத்திற்கு விரைவில் புதிய தலைமை அதிகாரி நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி


