May 21, 2026
Thisaigal NewsYouTube
பூச்சோங் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் பொறுமை இழந்தனர்
தற்போதைய செய்திகள்

பூச்சோங் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் பொறுமை இழந்தனர்

Share:

பூச்சோங், ஜாலான் வாவாசான் - னில் டிசம்பர் 16 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் பழுதுபார்க்கும் வேளையில் எந்தவொரு தெளிவான காலக்கெடு இல்லாததால் கின்ராரா மாநில சட்டமன்ற உறுப்பினர் எங் சி ஹான் இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி எடுத்துள்ளார்.

அரசு நிறுவனங்கள் நிதி வழங்கி உதவுவதுடன் ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிதொடங்க இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடுகள் பழுதுபார்க்கும் பணிகள், சாலையை சரிசெய்வது, மீண்டும் குடியிருப்புவாசிகள் அன்றாட வாழ்க்கையை தொடங்கும் அனைத்து பணிகளும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இங் சி ஹான் கூறினார்.

பழுது பார்க்கும் பணிகள் முடிந்த பிறகு சுபாங் ஜெயா நகர சபையினர் (MBSJ) கட்டமைப்புகள் பாதுகாப்பாக உள்ளதா என்று மதிப்பீடும் செய்வர் என்று அவர் விவரித்தார்.

வீடுகளிலிருந்து கார்களை வெளியேற்றும் முயற்சிகள் அனைத்தும் மேற்கொண்டு வருவதால் குடியிருப்பாளர்கள் பொறுமையாக இருக்கும்படி இங் சி ஹான் கேட்டு கொண்டார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி