May 21, 2026
Thisaigal NewsYouTube
விமான நிலையத்தில் 4 கோடி வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள்
தற்போதைய செய்திகள்

விமான நிலையத்தில் 4 கோடி வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள்

Share:

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கார்கோ பிரிவில் மலேசிய சுங்கத்துறை, 4 கோடியே 44 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சோம்பி வகையை சேர்ந்த 807.9 கிலோ போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது.

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி பின்னிரவு 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 36 பெட்டிகளில் 72 அலுமியப் பாட்டில்களில் திரவத் தன்மையிலான அந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத்துறையின் துணை தலைமை இயக்குநர் சசாலி முஹமாட் தெரிவித்தார்.

மொர்ஃபின் வகையை சேர்ந்த போதைப்பொருளை விட 100 மடங்கு மிக அபாயரமானது, ஹெரோயினை விட 20 முதல் 40 மடங்கு வேகமானது என்று நம்பப்படும் இவ்வகையை சேர்ர்ந்த போதைப்பொருளை அரச மலேசிய சுங்கத்துறை கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று சசாலி முஹமாட் குறிப்பிட்டார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்