May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பூச்சோங் நிலச்சரிவு : பாதிக்கப்பட்டக் குடும்பத்திற்கு 1,000 வெள்ளி

Share:

பூச்சோங் , தாமான் வாவாசானில் நேர்ந்த நிலச்சரிவில் பாதிகப்பட்டக் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளி வழங்கப்படும் என சுபாங் நாடாௐஉமன்ற உறுப்பினர் வோங் சென் தெரிவித்தார்.

அதனைப் பெற்றுக் கொள்ள நாளை திங்கட்கிழமை காலை 10.00 மணி தொடங்கி தமது சேவை மையத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைத் தாம் நேரில் சென்று பார்த்ததாகவும் அவ்விடத்தை சீர் செய்யும் பணி நிறைவடைய 2 வாரங்கள் ஆகக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்