May 21, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் பெண் ஒருவர் மாண்டார்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் பெண் ஒருவர் மாண்டார்

Share:

முவார், பாரிட் ஜாவா, ஜாலான் புக்கிட் மோர்- ரில் மோட்டார் சைக்கிள் ஒன்று லாரியுடன் மோதியதில் 37 வயதுடைய நோர்ல்யானா ஷாரிஃப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவரின் சகோதரன் பலத்த காயங்களுக்கு ஆளானார்.

நேற்று மதியம் 12:20 மணியளவில் ஆயெர் மனிஸ் - சிலிருந்து பாரிட் ஜாவா- விற்கு அப்பெண்ணும்,
27 வயதுடைய முஹமாட் கைருல் அம்ரி ஷாரிஃப் என்கிற அவரின் தம்பியும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பொழுது வேக கட்டுப்பாடின்றி எதிரே வந்த லாரியில் மோதியதாக முவார் ஓசிபிடி ராய்ஸ் முக்லிஸ் அஸ்மான் தெரிவித்தார்.

தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் நோர்ல்யானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், முஹமாட் கைருல் காயத்துடன் உயிர் தப்பியதாகவும் ராய்ஸ் முக்லிஸ் கூறினார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை