May 21, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் ஆய்வாளர் உட்பட அறுவர் கைது
தற்போதைய செய்திகள்

அரசியல் ஆய்வாளர் உட்பட அறுவர் கைது

Share:

கோலாலம்பூர், செராஸ், தாமான் மிடாவில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் ஓர் அரசியல் ஆய்வாளர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு பேரும் நேற்று இரவு 9 மணியளவில் செராஸ் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

சமூக வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு தகவல் தொடர்பில் ஏற்பட்ட அதிருப்தியினால் நாற்காலியினால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை