May 21, 2026
Thisaigal NewsYouTube
கொலை குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன
தற்போதைய செய்திகள்

கொலை குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன

Share:

ஈப்போ, தாமான் ஜெத்தியில் 17 வயதுடைய மாணவனை மூத்த காவல் துறை அதிகாரி மோதிய விவகாரத்தில் இன்று கொலை குற்றச்சாட்டு சாட்டப்பட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போதுமான ஆதாரங்கள், வாக்குமூலங்கள் இருப்பதால் சந்தேகிக்கும் நபரை கொலை புரிந்த அடிப்படையில் குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் விசாரணை தொடங்க போவதாக சட்டமா அதிபர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

44 வயதுடைய சந்தேகிக்கும் மூத்த போலீஸ் அதிகாரியின் வழக்கு விசாரணை ஈப்போவில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் தேதியை விரைவில் நீதிமன்றம் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

காவல்துறை வழக்குப்பதிவு செய்ய விசாரணையை விரைவுபடுத்துவார்கள் என்று பேரா போலீஸ் தலைவர் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி கூறியதற்கு அடுத்து ஏஜிசி அறிக்கை வெளியிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்