May 21, 2026
Thisaigal NewsYouTube
காசாவில் சுகாதார வசதிகளுக்கு எதிராக தொடரும் வன்முறையை கண்டிக்கும் மலேசிய சுகாதார அமைச்சு
தற்போதைய செய்திகள்

காசாவில் சுகாதார வசதிகளுக்கு எதிராக தொடரும் வன்முறையை கண்டிக்கும் மலேசிய சுகாதார அமைச்சு

Share:

தெற்கு காசாவில் உள்ள மருத்துவக் கிடங்கில் இருந்து சுகாதாரப் பொருட்களை 24 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு உலக சுகாதார நிறுவனத்திற்கு உத்தரவிட்ட இஸ்ரேலின் நடவடிக்கைகளை மலேசியாவின் சுகாதார அமைச்சு கடுமையாகக் கண்டிக்கிறது.

இந்த மனிதாபிமானமற்ற செயலை உலகமே கண்டிக்கிறது.

இஸ்ரேலின் இந்த முடிவால் பாலஸ்தீன மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்வுரிமையையும் சீர்குலைப்பதோடு மட்டுமன்றி பாலஸ்தீனத்தில் அமைதிக்கான தீர்வை எட்டுவதற்கான சூழலையும் சிக்கலாக்குகிறது.

உலக அமைதிக்காக பாலஸ்தீனத்துக்கான நீதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினரையும் தாம் கேட்டுக்கொள்வதாக, இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்டஃபா கேட்டுக் கொண்டார்.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது