May 21, 2026
Thisaigal NewsYouTube
இலவச பேருந்து சேவை அடுத்தாண்டும் தொடரப்படும்
தற்போதைய செய்திகள்

இலவச பேருந்து சேவை அடுத்தாண்டும் தொடரப்படும்

Share:

பினாங்கு மாநிலத்தில், முத்தியாரா அட்டை பயன்படுத்தப்படும் ரெபிட் பினாங்கு நிறுவனத்தின் கீழ் இயங்கும் பேருந்து சேவை அடுத்த ஆண்டும் இலவசமாக செயல்படும் என பினாங்கு மாநில அடிப்படை வசதிகள், போக்குவரத்து, இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் சைரில் கிர் ஜொஹாரி தெரிவித்தார்.

இதற்காக பினாங்கு மாநில அரசாங்கம் 7.5 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

முத்தியாரா அட்டையின் வழி பேருந்து சேவைக்கான செலவை ஏற்கும் ஒரே மாநில அரசு பினாங்கு எனக் கூறிய அவர், தனிப்பட்ட அல்லது சொந்த வாகனப் பயன்பாட்டில் இருந்து பொதுப் போக்குவரத்துக்கு மக்கள் மாறி, வாழ்க்கைச் செலவைக் குறைத்துக் கொள்ள வழி செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்