May 21, 2026
Thisaigal NewsYouTube
விளையாட்டாளர்களின் ஊக்குவிப்புத் தொகை அதிகரிப்பு !
தற்போதைய செய்திகள்

விளையாட்டாளர்களின் ஊக்குவிப்புத் தொகை அதிகரிப்பு !

Share:

பேரா விளையாட்டு வீரர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை 50 வெள்ளி முதல் 100 வெள்ளி வரை அதிகரிக்கப்பட உள்ளது என்று மாநில கல்வி, உயர்கல்வி, இளைஞர், விளையாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் கைருடின் அபு ஹனிபா கூறினார்.

பேரா மாநில விளையாட்டு மன்ற நிர்வாகக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய ஊக்குவிப்புத் தொகை நடப்புக்கு வந்ததாக அவர் கூறினார்.

முழு நேர விளையாட்டாளர்களுக்கு 200 வெள்ளியில் இருந்து 250 வெள்ளிக்கும் வெற்றி பெற்ற அல்லது பெறக்கூடிய ஆற்றலும் திறமையும் கொண்ட விளையாட்டாளர்களுக்கு 150 வெள்ளியில் இருந்து 250 வெள்ளிக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

podium Perak திட்டத்தில் பங்கெடுக்கும் விளையாட்டாளர்களுக்கு 550 வெள்ளியில் இருந்து 650 வெள்ளி முதல் 700 வெள்ளி வரை அதிகரிக்கப்பட உள்ளது. அதே சமயத்தில், அத்திட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் 350 வெள்ளியைப் பெற்றவர்கள் இனி 450 வெள்ளி முதக் 500 வெள்ளி வரை பெறுவார்கள் எனவும் கைருடின் தெரிவித்தார்.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது