May 21, 2026
Thisaigal NewsYouTube
தடுப்புக்காவலிருந்து தப்பிய கைதி மீண்டும் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

தடுப்புக்காவலிருந்து தப்பிய கைதி மீண்டும் பிடிபட்டார்

Share:

சபா. கோத்தா கினபாலு, கெப்பாயான் தடுப்புக்காவலிலிருந்து தப்பிய கைதி ஒருவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். அந்த நபர். இன்று காலை 11.50 மணியளவில் துவரான், மிம்பியான் ஜாடி ரிசோர்ட் அருகில் வனப்பகுதி ஒன்றில் மறைந்திருந்த போது, போலீஸ் குழு ஒன்று அந்த நபரை கைது செய்ததாக சபா மாநில போலீஸ் துணைத் கமிஷனர் ஷாஹுரினாயின் ஜயிஸ் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர், அந்த காட்டுப்பகுதியில் மறைந்துள்ளார் என்று பொது மக்களிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றதாக ஷாஹுரினாயின் ஜயிஸ் குறிப்பிட்டார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்