May 21, 2026
Thisaigal NewsYouTube
கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்

Share:

ஜோர்ஜ்டவுன், ஜெலுத்தோங் அடுக்குமாடி குடியிருப்பில் உணவு விற்பனையாளரை கொலை செய்ததாக சந்தேகிக்கும் அவரின் மூன்று நெருங்கிய நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

29 வயது முதல் 42 வயது வரை உட்பட்ட இரு ஆணும் ஒரு பெண்ணும் மூன்று நாள் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜோர்ஜ்டவுன், ஓசிபீடி வி. சரவனன் தெரிவித்தார்.

60 வயதுடைய தே டெயிக் சீ- வை கொலை செய்ததாக சந்தேகிக்கும் அவரின் மூன்று நெருங்கிய நண்பர்கள் கொலை நடந்த சில மணி நேரங்களுக்கு பிறகு வெவ்வேறு இடங்களுக்கு செல்லப்பட்டதாகவும் கொலை செய்த காரணம் குறித்து இதுவரையில் தகவல் எதுவும் தெரியவில்லை என்று ஓசிபீடி வி. சரவனன் கூறினார்.

இச்சம்பவம் குறித்து, குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது

சிங்கப்பூர் பண மோசடிக் கும்பலுடன் தொடர்புடைய 3 மலேசியர்கள் ஜோகூரில் கைது