நாளை திங்கட்கிழமை, மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மூத்த அரசியல்வாதியும், டிஎபி கட்சியின் முன்னாள் தலைவருமான லிம் கிட் சியாங் கிற்கு மதிப்புமிக்க "டான் ஸ்ரீ" விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
82 வயதான லிம் கிட் சியாங் தமது கட்சியிலிருந்து இரண்டாவது மிக உயர்ந்த கூட்டரசு விருதைப் பெற்ற தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலே மேல் இன்று அறிவித்துள்ளது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


