விரைவில் நடைபெற விருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தலில் சபாவைத் தளமாக கொண்ட வாரிசான் கட்சி போட்டியிடாது என்று அதன் தலைவர் முகமட் ஷப்பீ அப்டால் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இத்தேர்தலில் போட்டியிட விருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களை வாரிசான் கட்சி ஆதரிக்கும் என்பதையும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
வாரிசான் கட்சியின் இந்த நிலைபாடு குறித்து, ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக சபா முன்னாள் முதலமைச்சரான முகமட் ஷப்பீ அப்டால் தெரிவித்தார்.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


