DAP கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒரு புறம் வைத்துவிட்டு, வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கம் வகிக்கும் அம்னோ வேட்பாளருக்கு ஆதரவளித்து வாக்களிக்குமாறு தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
டிஎபி கட்சியை அம்னோ உறுப்பினர்கள் விரும்பாவிட்டாலும், ஒற்றுமை அரசாங்கம் என்ற பெயரில் எதிர்க் கட்சியாக விளங்கும் அக்கட்சிக்கும் வாக்களிக்கும் படி அம்னோவின் மூத்த செயற்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அமாட் மஸ்லான் தமது கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, தியோ நீ சிங் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


