முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தமக்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கில், எதிர் மனுவைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ளார்.
நேற்று மே 16 ஆம் தேதி, தோமஸ் பிலிப் என்ற வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலமாக பிரதமர் அன்வார் இந்த எதிர் மனுவைத் தாக்கல் செய்திருப்பதை வழக்கறிஞர் அலீஃப் பெஞாமின் சுஹைமி உறுதிப்படுத்தினார். இவ்வழக்கு மீதான விசாரணை தேதிகள், வரும் மே 31 ஆம் தேதி முடிவு செய்யப்படும்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


