பேரா குழுவிற்கும், சிலாங்கூர் குழுவிற்கும் இடையே நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பில் போலீசார் நால்வரை கைது செய்துள்ளனர். ஈப்போவில் உள்ள பேரா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்து ஆட்டத்தின் போது பேரா எஃப்சி குழு மற்றும் சிலாங்கூர் எஃப்சி குழு ஆதரவாளர்கள் என்று நம்பப்படும் இரு தரப்பினரும் மோதிக்கொண்டு கலவரத்தை ஏற்படுத்தியது தொடர்பில் 18 க்கும் 26 க்கும் இடைப்பட்ட வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி யஹயா ஹசான் தெரிவித்துள்ளார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


