சட்டவிரோத கேளிக்கை மையங்களின் நடத்துநர்களிடமிருந்து லஞ்சம் பெற்று வந்தது தொடர்பில் பகாங் மாநிலத்தில், மாவட்ட போலீஸ் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.
லைசென்ஸின்றி செயல்பட்டு வந்த கேளிக்கை மையங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு பத்து லட்சம் வெள்ளி வரை அந்த மாவட்ட போலீஸ் தலைவர் கையூட்டு பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
53 வயதான அந்த மாவட்ட போலீஸ் தலைவர் கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் பத்து லட்சம் வெள்ளியை பெற்றுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம். விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


