வரும் ஜுன் மாதம் முதல் தேதியிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையையும் ஈப்போ மாநகரில் வர்த்தகத் தளங்களில் பிளாஸ்டிக் நெகிழி பயன்பாடுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் நெகிழி பயன்பாடு இல்லாத ஒரு மாநகரமாக ஈப்போவை அடையாளம் காட்டும் முயற்சியில் முதல் கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் வர்த்தகத் தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் நெகிழி வழங்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஈப்போ மாநகர் மன்றத் தலைவர் ருமைஸி பஹாரின் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


