May 21, 2026
Thisaigal NewsYouTube
கோவிட் 19 நோய்தொற்று தடுப்பு ஊசி குறித்து புதிய அறிவிப்பு வழங்கப்படும் - சுகாதார அமைச்சர்
தற்போதைய செய்திகள்

கோவிட் 19 நோய்தொற்று தடுப்பு ஊசி குறித்து புதிய அறிவிப்பு வழங்கப்படும் - சுகாதார அமைச்சர்

Share:

சுகாதார அமைச்சகம் கோவிட் 19 நோய்தொற்று தடுப்பு ஊசி பூஸ்தர் குறித்து விரைவில் புதிய அறிவிப்பு வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது கோவிட் 19 தடுப்பூசி பூஸ்தர் எடுத்து கொண்டவர்களின் எண்ணிக்கை 54 விழுக்காடு மட்டுமே. மூன்றாவது தடுப்பூசி பூஸ்தர் எடுத்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதைவிட குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார்.

கோவிட் 19 நோய்தொற்றினால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு விரைவில் இதுக்குறித்து தகவல் அறிவிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

நேற்று பதிவாகியுள்ள கோவிட் 19 மொத்த எண்ணிக்கை 12,757 என்றும் கடந்த வாரத்தை காட்டிலும் 88 விழுக்காடு அதிகமானதாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் அறிவித்தார்.

Related News

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்