இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு, அவர்களின் பணிச்சுமையைக் குறைப்பது தொடர்பான முன்னெடுப்புகள் குறித்து, கல்வி அமைச்சு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான என்.யு.தி.பி. தெரிவித்துள்ளது.
உற்சாகமான மாணவர்கள், மகிழ்ச்சியான ஆசிரியர்கள், செழிப்பான பள்ளிகள் மற்றும் வளமான நாட்டை உறுதிசெய்வது தொடர்பில், இந்த ஆசிரியர்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் பணிச்சுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதை காட்டிலும் வேறெதும் அர்த்தமுள்ளதாக இருக்காது என்று அதன் தலைவர் அமிருடின் அவாங் விவரித்தார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


