வரும் செப்டம்பர் மாதம் வரை வறட்சி நிலை தொடர்ந்து, தனது நீர் அணைக்கட்டுகளில் நீரின் மட்டம் 70 விழுக்காடு குறையுமானால் மலாக்கா மாநிலம் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது மலாக்கா மாநிலத்தில் பிரதான நீர் அணைக்கட்டுகளில் குறிப்பாக டுரியான் துங்கால் நீர் அணைக்கட்டின் நீரின் கொள்ளவும் 100 விழுக்காடு உள்ளது. நாட்டில் தற்போது நிலவி கடும் வெப்ப நிலை தொடரும் நிலையில் அடுத்த நான்கு மாதங்களில் கடும் வறட்சி ஏற்படுமானால் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்த மலாக்கா அரசு தயாராக இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்டத்தோ ஹமிட் மித்தின் குஞ்சு பஷீர் தெரிவித்துள்ளார்.

Related News

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்


