மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமது வளர்ப்பு மகளை பல்வேறு சித்ரவதைக்கு ஆளாக்கி, பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு இன்று 263 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 20 பிரம்படிகளை கொடுக்க உத்தரவிடப்பட்டன.
அந்நபருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 32 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, இரு வெவ்வேறு நீதிமன்றங்கள் இத்தண்டனையை விதித்தன.
அந்நபர், மலாக்கா, தாமான் மாஜூ ஜாசீன்னில் உள்ள தமது வீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி வரை இக்குற்றங்களைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்


