2026 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுமையாக இருக்காது என்று அது தெரிவித்துள்ளது.
இந்தக் கல்வித் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள, இடைக்கால விடுமுறைகள், முதல் தவணை விடுமுறைகள், இரண்டாம் தவணை விடுமுறைகள் மற்றும் மூன்றாம் தவணை விடுமுறைகள் ஆகியவை, ஆசிரியர்களும் மாணவர்களும் ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதனால், அவர்களின் சுமைகளை குறைக்க ஓர் தலமாக விளங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


