தற்போது கிளந்தான் மற்றும் சபாவில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க கூட்டரசு அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான செலவுகள் எவ்வளவாக இருந்தாலும், அதனை சமாளிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
மேலும், கிளந்தன் மற்றும் சபாவில் நிலவி வரும் நீர் விநியோகப் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பொருளாதார மற்றும் நிதி அமைச்சிடம் இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்படும் என்று அன்வார் கூறினார்.

Related News

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்


