மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கியின் சேவை ஒப்பந்தக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது குறித்து, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று C4 அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அஸாம் பாக்கியின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது மூலம், லஞ்ச ஊழலை வேரறுக்கும் அரசாங்கத்தின் தூர நோக்குத் திட்டம் பாதிக்கப்படலாம் என்று தாங்கள் அஞ்சுவதாக லஞ்ச ஊழலை துடைதொழிக்கும் கண்காணிப்பு அமைப்பான C4 தலைவர் சிந்தியா கேப்ரிl தெரிவித்துள்ளார்.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


