தமது அலுவலகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர், ஃபமி பட்சில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிடம் கேட்டுக்கொண்டார்.
தமது அலுவலகத்தில் எந்தவொரு மோசடிகளும் நடைபெற வில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து அதிகாரிகளின் மீது சோதனை மேற்கொள்ள, எஸ்.பி.ஆர்.எம். தங்களின் கடமைகளைச் செய்ய சுதந்திரமாக செயல்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


