சிலாங்கூர் மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், சுல்தான் ஷராஃபுடீன் இட்ரீஸ் ஷாவை, மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி விரைவில் சந்திக்க விருக்கிறார்.
வரும் ஜூன் மாதம், 3 ஆவது அல்லது 4 ஆவது வாரத்தில், சிலாங்கூர் சுல்தானை மந்திரி பெசார் சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் 25 ஆம் தேதி சிலாங்கூர் சட்டமன்றம் இயல்பாகவே கலைக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பில், இச்சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

தற்போதைய செய்திகள்
சட்ட மன்றத்தைக் கலைக்க சிலாங்கூர் சுல்தானை சந்திக்க விருக்கிறார் மந்திரி பெசார்
Related News

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்


